Photobucket

26 August, 2009

வன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின் வசித்து வரும் மக்களுக்கு நிவாரணம் கிடையாதாம்



போர் காரணமாக மன்னாரில் தஞ்சமைடைந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிவாரண முத்திரைகளை கொடிய இலங்கை அரசு இரத்து செய்துள்ளது.
நிவாரண முத்திரைகள் இரத்து செய்யபட்ட மக்களுக்கு 25.000ஆயிரம் ரூபா மீள் குடியேற்றத்திற்காக வழங்கப்படும் என்று
பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளதாக மன்னாரில் தஞ்சமடைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment