Photobucket

08 September, 2009

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



ஈ-மெயிலில் வந்தது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி
தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி

No comments:

Post a Comment