Photobucket

10 September, 2009

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராகுல்காந்தியை எதிர்த்தும் சுவரொட்டிகள்! பொலிஸார் நள்ளிரவில் அகற்றம்



விருதுநகர், நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

அதை அப்பகுதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment