விருதுநகர், நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். |
அதை அப்பகுதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது. |
10 September, 2009
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராகுல்காந்தியை எதிர்த்தும் சுவரொட்டிகள்! பொலிஸார் நள்ளிரவில் அகற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment