இலங்கை ராணுவத்தால் தமிழ் இளைஞர்கள் மீது நடாத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலையின் காட்சிகளை உலகில் பெயர் பெற்ற
அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்ப்படும் cnn தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது,அத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் இலங்கை அரசு பொய் சொல்வதாகவும் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment